மதுக்கடையையும் நடத்திக் கொண்டு திருமாவளவன் நடத்துகின்ற மது ஒழிப்பு மாநாட்டிலும் தி.மு.க கலந்து கொள்வது என்பது ஜீவகாருண்ய மாநாட்டிலே கசாப்பு கடைக்காரன் கலந்து கொள்வது போல்தான் என முன்னாள் அமைச்சர் ச...
போர்ச்சுகல் நாட்டில், அவீரோ மற்றும் விசியூ உள்ளிட்ட மாவட்டங்களில் காட்டுத் தீ வெகு வேகமாகப் பரவி வருகிறது. தீயை அணைக்கும் பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தீயில...
பெரியாருக்கும் திராவிட அரசியலுக்கும் சம்பந்தம் இருக்கலாம் ஆனால் தேசிய அரசியலுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு. நாகராஜன் தங்களுக்கு பெரியாரைத் தொட ...
சன்னிலியோன் தனக்கு அருகில் இருந்தும் அவரிடம் பேச முடியாததற்கு காரணம் இந்தி தெரியாததே என திரைப்பட இயக்குநர் பேரரசு தெரிவித்தார்.
சென்னை வடபழனியில் நடைபெற்ற 'பேட்ட ராப்' திரைப்பட இசை வெளியீட்டு விழா...
பீஸ்ட், வாரிசு படங்கள் மூலம் தமிழில் பிரபலமான தெலுங்கு திரையுலக நடன இயக்குனர் ஜானி, பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார். 16 வயதில் இருந்து பாலியல் தொல்லை அளித்ததாக ஜானி மீது 21 வயது பெண் நடன கலைஞர...
ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தாலும் ஓட்டுக்கு காசு கொடுப்பது, கள்ள ஓட்டு போடுவது போன்றவை தடுக்கப்படும் நல்ல விஷயங்களும் உள்ளதாக பிரேமலதா தெரிவித்தார்.
தே.மு.தி....
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வட்டாரத்திற்குட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தெருவில் வைத்து தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.
கருங்குளம் வட்டார வள மைய அலுவலகத்திற்க...